தமிழ் வயல்
ஜகனின் பதிவுகள்.....
ஞாயிறு, 1 ஜனவரி, 2006
நான் நானில்லை
பிறந்த பொழுது
ஒருவனாய் பிறந்தேன்
வாழ்ந்த பொழுது
பலராய் வாழ்ந்தேன்
இவன் இவன் தான் என்று
எவரும் கூற முடியாத படிக்கு.
இறந்த பொழுது
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொருவனாய் இறந்தேன்.
1 கருத்து:
b
11 ஜனவரி, 2006 அன்று 2:28 PM
அருமையான கவிதைகள் நண்பரே.
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
‹
›
முகப்பு
வலையில் காட்டு
அருமையான கவிதைகள் நண்பரே.
பதிலளிநீக்கு