தமிழ் வயல்
ஜகனின் பதிவுகள்.....
வெள்ளி, 9 டிசம்பர், 2022
›
குறுங்கவிதைகள் * ஏழை என்றும் ...
ஞாயிறு, 4 டிசம்பர், 2022
›
எது வளர்ச்சி ? என்ன உலகம் என்ன மனிதர் ஒண்ணும் புரியலே என்று மறையும் ஏற்றத் தாழ்வு நமக்கு இடையிலே? ஒரு பக...
சனி, 3 டிசம்பர், 2022
›
உயிரில் உயிராய் அம்மா நீஎனக்கு அரிய உயிர் கொடுத்தாய் ! அன்னமும் பாலும் அன்போடு ஊட்டினாய்! கைப்பிடித்து என்னை நடக்க வைத்தா...
›
அழ(ழு)கிய உலகம் ஓட ஓடத் துரத்தும் உலகம்; திரும்பி எதிர்த்தால் பிடிக்கும் ஓட்டம். முகத்துக்கு எதிரே புகழ்ந்து தள்ளும்;...
புதன், 29 ஏப்ரல், 2020
உறவுகள்----என் பார்வையில்
›
இந்த உலகில் தனியானது என்று எதுவும் இல்லை என்பான் புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞன் ஷெல்லி. எல்லாப் பொருள்களும் ஒரு புனித விதிக்கு உட்பட்டு ஒர...
வெள்ளி, 8 டிசம்பர், 2017
கவிதை
›
கவிதை என்பது கவிஞனின் விதைப்பு. கவிதை என்பது உணர்ச்சிகள் ஊர்வலம். காலம் கடந்தும் நிற்பது கவிதை. ஞாலம் செழிக்க முளைக்கும் அதன் விதை....
ஞாயிறு, 5 நவம்பர், 2017
›
ஈகை என்பது தமிழனின் ஒப்பற்ற பண்பாடு. கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரன் தமிழன். இரப்பவர்க்கு இல்லை என்று சொல்லாதவன். வாரி வழங்கிய...
திங்கள், 30 அக்டோபர், 2017
›
அளவுக்கு மீறினால் அமிழ்தும் நஞ்சாகும். அளவறிந்து உண்ணாதவன் செரிக்கமுடியாமல் அவதிக்கு உள்ளாவான். அளவுக்கு மீறி பாடம் புகட்டினால் குழந்தையின்...
›
முகப்பு
வலையில் காட்டு