தமிழ் வயல்

ஜகனின் பதிவுகள்.....

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

மரணத்தில் ஒரு உதயம்

›
தேவலோகத்து பாரிஜாதத்தை, முகர்ந்து ரசிக்காமல் மூர்க்கத்தனமாய் கசக்கி மிதிப்பதற்கு குடிகாரக் குரங்குக்கு கொடுத்தது யார்? கருவறையில் சுமந்து தொ...
1 கருத்து:

சாயம் செய்த மாயம்

›
மாட்சிமை இல்லார் எம் மனைவி மக்கள். எனக்கு எதிராய் எண்ணுவர் இளையர். அல்லவை செய்வான் வேந்தன்; காக்கிலன். குறிப்புணர்ந் தியங்கா கோணல் ஏவலர். ஆன...
வியாழன், 27 ஆகஸ்ட், 2009

எங்கே செல்கிறோம்?

›
ஊரை ஏய்த்தவன் காரில் செல்கிறான். உயர்ந்த மாளிகை வாசம் செய்கிறான். தேரை இழுத்திட முந்தி ஓடுறான் தேர்தல் என்றதும் ஆடிப் பாடுறான். காலட்சேபம் க...
1 கருத்து:
புதன், 26 ஆகஸ்ட், 2009

தஞ்சை விவசாயி

›
வெறிச்சோடிய வானம் வெண்மணற் பரப்பாய் காவேரி வெற்றுத் தாளாய் வாழ்க்கை.

ஆத்மாவின் கேள்வி

›
குழி வெட்டியவன் நீளமாய் வெட்டாமல் ஆழமாய் வெட்டிவிட்டான் என்று ஆளாளுக்குப் பிடித்துக்கொண்டார்கள். "நீளம் இல்லாவிட்டால் என்ன? ஆழம் இருக்க...
1 கருத்து:
திங்கள், 24 ஆகஸ்ட், 2009

உண்மைச்சுதந்திரம்

›
எந்த நாளில் லஞ்சமொழிந்து நாடு செழிக்குமோ எந்த நாளில் சொத்துசுகங்கள் பொதுவென்றாகுமோ எந்த நாளில் சுரண்டும்கொடுமை அடியோ டொழியுமோ அந்த நாளே உண்ம...
ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

மொழிக்கெல்லாம் நீதானே அரசி !

›
திசையெட்டும் இசைகொட்டும் தமிழே ! - உந்தன் தேன்சொட்டும் சொல்லெமெக்கு அமிழ்தே ! சோறின்றி யாம் வாழ்வோம் தினமும் - நிந்தன் சுவையின்றி உயிர்வாழ ம...
சனி, 23 பிப்ரவரி, 2008

காலம் இது கலி காலம்.

›
காலம் இது கலி காலம். காந்திகளுக்கு கோட்சேக்கள அகிம்சை போதிக்கிறார்கள் ஆந்தைகள் குயில்களுக்கு இசை பாட கற்றுத் தருகின்றன. எருக்கம் பூக்கள் மல்...
6 கருத்துகள்:
சனி, 19 மே, 2007

சற்றே இழு

›
பூமிக் கோளமே! நீ உன் ஈர்ப்பு விசையால் மேலேயுள்ள பொருள்களையெல்லாம் கீழே இழுக்கும் வலிமை பெற்றுள்ளாய்... அந்த அற்புத விசையை சற்றே பிரயோகித்து ...
வெள்ளி, 18 மே, 2007

கொடியது

›
கொடியது கொடியது எது? கற்றல். அதனினும் கொடியது? ஆண்டுக் கணக்கில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நிற்றல்.

மழை

›
சட்ட விரோதமாக கூடிய மேகக் கூட்டங்களை கலைக்க இயற்கை மின்னல் சாட்டைகளை வீசிய பொழுது அவற்றின் கண்களிலிருந்து பொழிந்த நீர்
சனி, 28 ஜனவரி, 2006

முன்னொரு காலத்தில்

›
(1) தோட்டத்து வேலியருகே நின்றபடி தாத்தா அப்பாவிடம் சொன்னார், "பார் அங்கே, மரத்துக்கு மரம் வேக வேகமாக தாவுதே அது தானய்யா செம் போத்து... ...
வியாழன், 26 ஜனவரி, 2006

முன்னறிவிப்பு

›
சுங்கத்திலிருந்து கிழக்காய் நீளும் சாலையின் முடிவில் பிருமாண்டமான பிள்ளையார் சிலை. சாலையின் ஒரு புறத்தில் திருமணக் கூடமாய் மாறியிருந்தது பேர...
புதன், 25 ஜனவரி, 2006

அன்றொரு மழைநாளில்....

›
முந்தின நாள் ராத்திரி இடி மின்னலுடன் கனத்த மழை. அதிகாலையும் நீடித்த சின்னத் தூறலில் சணல் சாக்கு தலைக்குக் குடையாக காடு காடாய் ஓடி வரப்புகளில...
சனி, 21 ஜனவரி, 2006

ஒன்று மற்றொன்றாக

›
விதையின் விரிவு மரம். மரத்தின் சுருக்கம் விதை.
ஞாயிறு, 1 ஜனவரி, 2006

நான் நானில்லை

›
பிறந்த பொழுது ஒருவனாய் பிறந்தேன் வாழ்ந்த பொழுது பலராய் வாழ்ந்தேன் இவன் இவன் தான் என்று எவரும் கூற முடியாத படிக்கு. இறந்த பொழுது ஒவ்வொருவருக்...
1 கருத்து:
ஞாயிறு, 14 நவம்பர், 2004

மரமும் மனிதனும்

›
மரமும் மனிதனும் அது வசந்த காலம். சாலையோரத்தில் ஒரு அழ...
சனி, 13 நவம்பர், 2004

அலகிலா விளையாட்டு

›
ஆண்டவனின் விளையாட்டை அலகிலா விளையாட்டு என்பார் கம்பர். ஆண்டவனே வந்தாலும் ஆடமுடியாத விளையாட்டை ...
திங்கள், 8 நவம்பர், 2004

எத்தனை விதமாய் மனிதர்கள்

›
எத்தனை விதமாய் மனிதர்கள் எத்தனை ரகங்கள் அவர்களிலே. பாலமாய் சில பேர்கள் ...
சனி, 6 நவம்பர், 2004

ஆருயிர் நண்பன்

›
எவனின் பிடியில் இறுக்கம் இழைகிறதோ எவனின் சிரிப்பு ஒளியுடன் மலர்கிறதோ எவனின் செயல...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

ஜகநாதன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.