தமிழ் வயல்

ஜகனின் பதிவுகள்.....

செவ்வாய், 16 ஜூலை, 2013

சிந்தனை பத்து - 18

›
துயரங்கள் உன்னைச் சூழும் பொழுது துணிவாய் எதிர் கொள். அவை உன்னைப் பக்குவப்படுத்துவதற்கு வந்ததாய் எடுத்துக் கொள்.  நாம் பிறரிடம்  உரையாடு...
புதன், 10 ஏப்ரல், 2013

சிந்தனை பத்து -17

›
பொறாமை வெறுப்பின் தாய்; கோபத்தின் உறவு;  எரிச்சலின் நண்பன்; உடல் நலத்தின் எதிரி; உள்ளத்தைப் பீடிக்கும் நோய். ஆதலினால், பொறாமை தவிர்ப்பீர...
புதன், 6 மார்ச், 2013

சிந்தனை பத்து - 16

›
ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல செயலையாவது செய்ய வேண்டும். எவ்வளவு சிறிய செயலாயினும் பரவாயில்லை. எதிரே வரும் மனிதனைப் பார்த்து ஒரு புன்முறுவல், ஒ...
திங்கள், 4 மார்ச், 2013

சிந்தனை பத்து - 15

›
அடுத்தவர் துயரில் பங்கு கொள்ளுங்கள். அவர்களுக்கு ஆதரவாய் நேசக் கரம் நீட்டுங்கள். சில அன்பு மொழிகளைக் கூறுங்கள். மெல்ல, மெல்ல அவர்களின் து...
சனி, 2 மார்ச், 2013

சிந்தனை பத்து - 14

›
பாராட்டுங்கள் தாராளமாக. செலவு சில வார்த்தைகள் மட்டுமே. பாராட்டப்படுபவர் பரவசம் அடைவார்; உற்சாகம் பெறுவார்; வேகத்துடன் செயல்படுவார்; பாராட...
வெள்ளி, 1 மார்ச், 2013

சிந்தனை பத்து- 13

›
குழந்தையிடம் அன்பைப் பொழியுங்கள். அது மற்றவர்களை நேசிக்கக் கற்றுக் கொள்ளும். இனிய சொற்களைப் பயன்படுத்துங்கள். குழந்தையும் இனிமையாகப் பேசு...
வியாழன், 28 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து - 12

›
கற்றும் நேர்பட வாழாதவன் இவ்வுலகில் இருந்து என்ன பயன்? கற்றவன் நல்லவனாய் இருக்கும் பொழுது மட்டுமே இவ்வுலகம் நல்லதாய் அமையும். வசதி உள்ளவர...
புதன், 27 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து- 11

›
எவ்வளவுதான் மனதிற்குக் கடிவாளமிட்டாலும், சிலரைப் பார்க்கும்பொழுது வெறுப்புணர்வு பெருக்கெடுக்க ஆரம்பிக்கிறது. தவறு எனத் தெரிகிறது. ஆனால் த...
செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து - 10

›
ஒரு இலக்கை அடைய பல பாதைகள் இருந்தாலும் அதில் நேர் பாதையைத் தேர்ந்தெடுப்பதே புத்திசாலித்தனம். இன்று மழை வரவில்லை என்பது உழவனுக்கு ஏமாற்ற...
திங்கள், 25 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து- 9

›
சேராத இடம் சேர்ந்தவர்கள் எவரும் வாழ்க்கையில்  கரை சேர்ந்ததாக வரலாற்றில் பதிவு இல்லை. நல்லோர் சொல் கேள். அவர் பக்கம் நில். அவர்கள் வகுத்...
சனி, 23 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து-8

›
திறந்து வைக்கப்பட்டுள்ள சாக்கடைகளில் பிளாஸ்டிக் காகிதங்கள், பைகள் போன்ற வேண்டாத பொருள்களைப் போடுபவர்கள் சமூகக் குற்றவாளிகள்.  மழைக் காலங்...
ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து-7

›
உருப்படாதவன் என்று யாருக்கும் அவசரப்பட்டு பட்டம் சூட்டி விடாதீர்கள். அவனுக்குள்ளும் ஏதாவது திறன் ஒளிந்து இருக்கலாம். அதைக் கண்டறிந்து அவன...
வியாழன், 14 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து-6

›
எடுத்தேன்;கவிழ்த்தேன் என்று செயல்படுதல் சர்வாதிகாரம்; நடைமுறைக்கு  ஒத்து வராத நாகரிகமற்ற ஆட்சி முறை. ஆசிரியர்களே! ஒரு குழந்தை வீட்டு வேல...
புதன், 13 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து-5

›
நேசிக்கும் தொழிலை தேர்ந்து எடு அல்லது தேர்ந்து எடுத்த தொழிலை நேசி. உன் தாத்தா தன் தொழிலில் கோடி,கோடியாக பணம் ஈட்டியிருக்கலாம். உன் அப்பா...
திங்கள், 11 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து-4

›
உன்னிடம் இருப்பதே உனக்குப் போதும். மற்றவனோடு ஒப்பிட்டுப் பார்த்துப் பொறாமைப்பட்டால், அது மனநலக் கேட்டுக்கு இட்டுச் செல்லும். மரம் மழை தர...
வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து-3

›
கொடுப்பதற்கு பணம் மட்டும் இருந்தால் போதாது; ஈரமான மனமும் வேண்டும். உறவுகள் வலுப்பட கொஞ்சம் விட்டுக் கொடுக்க வேண்டும். எதிர்பார்ப்புகளைக்...
வியாழன், 7 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து -2

›
பாடுபட்டால் மட்டும் போதாது; படும் பாட்டில் ஈடுபாடு வேண்டும். அப்பொழுது தான் அதில் பலனிருக்கும். நேற்றைய வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாது இ...
புதன், 6 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து -1

›
இதயங்கள் இணையும் பொழுது உறவுக்குப் பதியம் போடப்படுகிறது. மதியை இழக்கும் பொழுது விதி மீது நம்பிக்கை ஏற்படுகிறது. அறிவின் தொடர்ச்சி ஆக்க...
திங்கள், 4 பிப்ரவரி, 2013

அது போதும்

›
குபேரனாகாட்டிப் பரவாயில்லை, கூழாவது கிடைக்கணும் ஒவ்வொரு நாளும் . ராஜ வாழ்க்கை கிடைக்காட்டிப் போகட்டும் ; ராப்பட்டினி கெடக்காம இருந்தா...

இதயத்தின் குரல்

›
'அது முடியாது'என்றது கர்வம். 'அது ஆபத்தானது'என்றது அனுபவம். 'அது அர்த்தமில்லாதது'என்றது அறிவு. 'முயற்சித்துப...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

ஜகநாதன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.