தமிழ் வயல்

ஜகனின் பதிவுகள்.....

திங்கள், 11 நவம்பர், 2013

இது தான் வாழ்க்கை

›
ஒரு நாள்  போல் மறு நாளில்லை. நேற்றைய சந்தோசம் இன்று காணோம். இன்றைய சோகங்கள் நாளை மாறலாம். மாறாமல் போவதும் சாத்தியமானதே. வாய்த்த படி...

மீண்டும் குறுங் கவிதைகள்

›
கடலில் நல்ல மழை குருட்டு மேகம். மழைத் துளியில் மாயா ஜாலம் வான வில். எத்தனை முறை ஐயம் கேட்டும் கோபப்படாத ஆசிரியர் 'டியுசன்...
சனி, 9 நவம்பர், 2013

இன்னும் சில குறுங் கவிதைகள்

›
வாங்கியும் சிவக்கலாம் கரங்கள். வெள்ளை மாளிகையில் கருப்பு அதிபர் கால மாற்றம். மீனையும் காணோம் பறவையும் வரவில்லை வற்றிய குளம். தி...
புதன், 6 நவம்பர், 2013

சிந்தனையில் சிந்தியவை

›
                                      சம நீதி ஆயிரம் உண்டிங்கு சாதி -எனில் அன்னியர் வந்து புகலென்ன நீதி? நாங்கள் மட்டுமே கொள்ளை யடிப்போம...
ஞாயிறு, 3 நவம்பர், 2013

குறுங் கவிதைகள்

›
திருமகளை அடைவதற்காக கலைமகளை விற்கிறார்கள் கல்வி வியாபாரம். குய்யோ முறையோ என்று கூக்குரலிட்டாலும் உடைந்த மண்பானை ஒட்டிக் கொள்ளவா போக...
வெள்ளி, 4 அக்டோபர், 2013

எங்கே காந்தியம்?

›
சாதிப் புயலில் பிய்ந்து உதிரும் அமைதிப் பூக்கள். மனித நேயம் கிழித்துக் குதறும் மதவெறி நகங்கள். நீதியின் கரங்களை வெட்டிச் சாய்க்கும...
செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

மரமும் பறவையும்

›
சாலையோரம் ஒரு பெரிய மரம். எந்தக் காலத்தில், எந்தப் புண்ணியவான் நட்டு வளர்த்ததோ! அந்த மரத்தில் ஒரு பறவை நெடுங்காலமாக கூடு கட்டி வாழ்ந்து வந்...
ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

மானும் எறும்பும்

›
அன்றொரு நாள் பலத்த மழை. காட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு கட்டெறும்பு வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு தத்தளித்தது. அப்பொழுது கலைமான் ...
திங்கள், 12 ஆகஸ்ட், 2013

கொக்கும் எருமையும்

›
புல்வெளியில் எருமை ஒன்று உற்சாகமாக மேய்ந்து கொண்டிருந்தது. பறந்து வந்த ஒரு பால் நிறக் கொக்கு எருமை அருகே புல்வெளியில் அமர்ந்தது. "நண்ப...
ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

ஆறும் கல்லும்

›
ஒரு மலையின் அடிவாரத்தில் ஒரு கல் கிடந்தது. அது ஒழுங்கற்று, அழகின்றி, சொரசொரப்பாக இருந்தது. விளையாடும் சிறுவர்கள் கூட அதைத் தொடுவதில்லை. அவர...
சனி, 10 ஆகஸ்ட், 2013

பூவும் வண்ணத்துப் பூச்சியும்

›
தோட்டத்துச் செடியில் பூ ஒன்று அழகாகப் பூத்திருந்தது. பூவின் விரிந்த, பெரிய இதழ்கள் மஞ்சள் பூசி மங்களகரமாகக் காட்சியளித்தன. எங்கிருந்தோ பறந்...
வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

சிந்தனை பத்து -20

›
சாதாரணமான மனிதர்கள் இறக்கும் பொழுது பிணமாகிறார்கள். ஆனால் புரட்சியாளர்கள் மரிக்கும் பொழுது புதிதாகப் பிறக்கிறார்கள். ஏற்றத் தாழ்வுகளும்,...
வியாழன், 8 ஆகஸ்ட், 2013

சிந்தனை பத்து -19

›
1. எளியோரை ஏளனம் செய்தலும் வலியோர்க்கு சாமரம் வீசலும்            அறிவுடையோர் செயல் அல்ல. 2. நா காத்தல் இரு வகைப்படும். தீய சொற்களைப் பேசாத...
செவ்வாய், 16 ஜூலை, 2013

சிந்தனை பத்து - 18

›
துயரங்கள் உன்னைச் சூழும் பொழுது துணிவாய் எதிர் கொள். அவை உன்னைப் பக்குவப்படுத்துவதற்கு வந்ததாய் எடுத்துக் கொள்.  நாம் பிறரிடம்  உரையாடு...
புதன், 10 ஏப்ரல், 2013

சிந்தனை பத்து -17

›
பொறாமை வெறுப்பின் தாய்; கோபத்தின் உறவு;  எரிச்சலின் நண்பன்; உடல் நலத்தின் எதிரி; உள்ளத்தைப் பீடிக்கும் நோய். ஆதலினால், பொறாமை தவிர்ப்பீர...
புதன், 6 மார்ச், 2013

சிந்தனை பத்து - 16

›
ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல செயலையாவது செய்ய வேண்டும். எவ்வளவு சிறிய செயலாயினும் பரவாயில்லை. எதிரே வரும் மனிதனைப் பார்த்து ஒரு புன்முறுவல், ஒ...
திங்கள், 4 மார்ச், 2013

சிந்தனை பத்து - 15

›
அடுத்தவர் துயரில் பங்கு கொள்ளுங்கள். அவர்களுக்கு ஆதரவாய் நேசக் கரம் நீட்டுங்கள். சில அன்பு மொழிகளைக் கூறுங்கள். மெல்ல, மெல்ல அவர்களின் து...
சனி, 2 மார்ச், 2013

சிந்தனை பத்து - 14

›
பாராட்டுங்கள் தாராளமாக. செலவு சில வார்த்தைகள் மட்டுமே. பாராட்டப்படுபவர் பரவசம் அடைவார்; உற்சாகம் பெறுவார்; வேகத்துடன் செயல்படுவார்; பாராட...
வெள்ளி, 1 மார்ச், 2013

சிந்தனை பத்து- 13

›
குழந்தையிடம் அன்பைப் பொழியுங்கள். அது மற்றவர்களை நேசிக்கக் கற்றுக் கொள்ளும். இனிய சொற்களைப் பயன்படுத்துங்கள். குழந்தையும் இனிமையாகப் பேசு...
வியாழன், 28 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து - 12

›
கற்றும் நேர்பட வாழாதவன் இவ்வுலகில் இருந்து என்ன பயன்? கற்றவன் நல்லவனாய் இருக்கும் பொழுது மட்டுமே இவ்வுலகம் நல்லதாய் அமையும். வசதி உள்ளவர...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

ஜகநாதன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.