தமிழ் வயல்

ஜகனின் பதிவுகள்.....

வெள்ளி, 8 டிசம்பர், 2017

கவிதை

›
கவிதை என்பது கவிஞனின் விதைப்பு. கவிதை என்பது உணர்ச்சிகள்  ஊர்வலம். காலம் கடந்தும் நிற்பது கவிதை. ஞாலம் செழிக்க முளைக்கும் அதன் விதை....
ஞாயிறு, 5 நவம்பர், 2017

›
ஈகை என்பது தமிழனின் ஒப்பற்ற பண்பாடு. கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரன் தமிழன். இரப்பவர்க்கு இல்லை என்று சொல்லாதவன். வாரி வழங்கிய...
திங்கள், 30 அக்டோபர், 2017

›
அளவுக்கு மீறினால் அமிழ்தும் நஞ்சாகும். அளவறிந்து உண்ணாதவன் செரிக்கமுடியாமல் அவதிக்கு உள்ளாவான். அளவுக்கு மீறி பாடம் புகட்டினால் குழந்தையின்...
சனி, 28 அக்டோபர், 2017

›
தமிழ் வயலில் எழுதி நீண்ட நாட்கள் ஆகி விட்டன. பெரியதொரு காரணம் ஏதுமில்லை.,சோம்பலைத் தவிர. இனி ஒவ்வொரு நாளும் ஒரு வரியாவது எழுதத் திட்டம். எல...
செவ்வாய், 9 ஜூன், 2015

சின்னஞ் சிறு வயதில்

›
              காந்தி கிராமப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் பள்ளி ஆண்டு விழாவில் காந்தியத்தின் அருமை பெருமைகளை எடுத்துரைத்த பொழுது அது ...
சனி, 31 ஜனவரி, 2015

உடலுக்குள் ஒரு விவாதம்

›
ஒரே இரைச்சல். உடல் உறுப்புகளுக்கு இடையே கடுமையான விவாதம். தங்களில் யார் பெரியவர் என்பதே விவாதத்தின் தலைப்பு. "நாங்கள்  இல்லாவிட்டால் ந...
திங்கள், 26 ஜனவரி, 2015

அன்பென்ற மொழியாலே

›
வார்த்தைகளால் யாரையுமே பழிக்காதே வசவுகளால் இதயங்களைக் கிழிக்காதே நல்லுறவை வன்முறையால் இழக்காதே நட்புறவை இழிமொழியால் துளைக்காதே அன்பென்...

இது ஆத்திச் சூடி அல்ல

›
அன்பே வெல்லும்             ஆதவன் வணங்கு இனியன மொழி ஈரம் நெஞ்சில் கொள் உறவு மதி ஊருக்கு உழை எட்டுக சிகரம் ஏணியாய் இரு ஐயம் நீக்கு ஒ...
வெள்ளி, 16 ஜனவரி, 2015

அழகின் சிரிப்பு

›
வான் கிழிக்கும் ஒளிமின்னல் கீற்றினிலும்     வைரமாய் ஒளிர்கின்ற விண்மீன் தமிலும் தேன்தமிழில் பாடுகின்ற பெண்ணின் குரலிலும்       தெறிக்கின...
சனி, 29 நவம்பர், 2014

இனியவை கூறல்

›
இனியவை கூறல் கனிபோன்ற இன்சொற்கள் விலக்கி நச்சுக்      காயன்ன கடுஞ்சொற்கள் மொழிவோர் மூடர். நுனிநாக்கில் சனிபுகுந்தால் சண்டை மூளும் ;    ...
திங்கள், 11 நவம்பர், 2013

இது தான் வாழ்க்கை

›
ஒரு நாள்  போல் மறு நாளில்லை. நேற்றைய சந்தோசம் இன்று காணோம். இன்றைய சோகங்கள் நாளை மாறலாம். மாறாமல் போவதும் சாத்தியமானதே. வாய்த்த படி...

மீண்டும் குறுங் கவிதைகள்

›
கடலில் நல்ல மழை குருட்டு மேகம். மழைத் துளியில் மாயா ஜாலம் வான வில். எத்தனை முறை ஐயம் கேட்டும் கோபப்படாத ஆசிரியர் 'டியுசன்...
சனி, 9 நவம்பர், 2013

இன்னும் சில குறுங் கவிதைகள்

›
வாங்கியும் சிவக்கலாம் கரங்கள். வெள்ளை மாளிகையில் கருப்பு அதிபர் கால மாற்றம். மீனையும் காணோம் பறவையும் வரவில்லை வற்றிய குளம். தி...
புதன், 6 நவம்பர், 2013

சிந்தனையில் சிந்தியவை

›
                                      சம நீதி ஆயிரம் உண்டிங்கு சாதி -எனில் அன்னியர் வந்து புகலென்ன நீதி? நாங்கள் மட்டுமே கொள்ளை யடிப்போம...
ஞாயிறு, 3 நவம்பர், 2013

குறுங் கவிதைகள்

›
திருமகளை அடைவதற்காக கலைமகளை விற்கிறார்கள் கல்வி வியாபாரம். குய்யோ முறையோ என்று கூக்குரலிட்டாலும் உடைந்த மண்பானை ஒட்டிக் கொள்ளவா போக...
வெள்ளி, 4 அக்டோபர், 2013

எங்கே காந்தியம்?

›
சாதிப் புயலில் பிய்ந்து உதிரும் அமைதிப் பூக்கள். மனித நேயம் கிழித்துக் குதறும் மதவெறி நகங்கள். நீதியின் கரங்களை வெட்டிச் சாய்க்கும...
செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

மரமும் பறவையும்

›
சாலையோரம் ஒரு பெரிய மரம். எந்தக் காலத்தில், எந்தப் புண்ணியவான் நட்டு வளர்த்ததோ! அந்த மரத்தில் ஒரு பறவை நெடுங்காலமாக கூடு கட்டி வாழ்ந்து வந்...
ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

மானும் எறும்பும்

›
அன்றொரு நாள் பலத்த மழை. காட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு கட்டெறும்பு வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு தத்தளித்தது. அப்பொழுது கலைமான் ...
திங்கள், 12 ஆகஸ்ட், 2013

கொக்கும் எருமையும்

›
புல்வெளியில் எருமை ஒன்று உற்சாகமாக மேய்ந்து கொண்டிருந்தது. பறந்து வந்த ஒரு பால் நிறக் கொக்கு எருமை அருகே புல்வெளியில் அமர்ந்தது. "நண்ப...
ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

ஆறும் கல்லும்

›
ஒரு மலையின் அடிவாரத்தில் ஒரு கல் கிடந்தது. அது ஒழுங்கற்று, அழகின்றி, சொரசொரப்பாக இருந்தது. விளையாடும் சிறுவர்கள் கூட அதைத் தொடுவதில்லை. அவர...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

ஜகநாதன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.