தமிழ் வயல்
ஜகனின் பதிவுகள்.....
திங்கள், 23 ஜூலை, 2012
திண்டாட்டம்
மழை வேண்டி
தவங் கிடக்கும்
உழவன்.
வேண்டாமென்று
இறைஞ்சும்
குயவன்.
இருவருக்கும்
இடையிலே
செய்வதறியாமல்
இறைவன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக