தமிழ் வயல்

ஜகனின் பதிவுகள்.....

வியாழன், 7 ஜூலை, 2011

இரவும் மனமும்

›
ஆயிரம் கண்கள் இரவுக்கு. ஒன்று மட்டுமே பகலுக்கு. எனினும் சூரியன் மறைந்ததும் பூமியில் மரித்துப் போகிறது பிரகாசம்....
புதன், 6 ஜூலை, 2011

காலம்

›
காலம்...... காத்திருப்போருக்கு மெதுவாய் நகரும்_ நத்தைபோல. அச்சத்தில் அமிழ்ந்திருப்போர்க்கு வேகமாய் விரையும், வான ஊர்தியாய். வேதனைய...

பிம்பங்கள் தெரிவதில்லை

›
அவளுக்கே தெரியாது அவளின் அழகு. கறுப்புக்கு எந்தச் சிறப்பும் இல்லையென்பது அவளின் கணிப்பு. ஆடைகள் ஏதுமின்றி பனைகளுக்கடியில் நடனமாடிய...
செவ்வாய், 14 ஜூன், 2011

இளஞ்சிவப்பு உடையணிந்து...

›
உலக மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டவர் கென்னடி. அவர் படுகொலை செய்யப்பட்டபோது உலகமே சோகத்தில் ஆழ்ந்தது. குறிப்பாக கருப்பின மக்கள் கென்னடி மூல...
1 கருத்து:
வெள்ளி, 3 ஜூன், 2011

பிர்மிங்காம் கதைப் பாடல்

›
படித்ததில் பிடித்ததும் பெருமளவில் என்னைப் பாதித்ததுமான ஒரு கவிதை பிர்மிங்காம் கதைப் பாடல். கருப்பு இன மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடிய ...
செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

உண்டு! உண்டு! உண்டு!

›
கொட்டுகின்ற வியர்வைக்கு கூலி உண்டு! கோலமயில் ஆட்டத்தில் கவர்ச்சி உண்டு! தட்டுகின்ற முரசத்தில் தாளம் உண்டு! தாமரை மலரினிலே வாசம் உண்டு! வட்ட...
திங்கள், 3 ஜனவரி, 2011

காதலிப்பது பற்றி

›
காதலித்தே ஆகவேண்டும் என்பது அப்படியொன்றும் சாப்பிட்டே ஆகவேண்டும் எனுமளவுக்கு கட்டாயம் இல்லை. பிறகொரு நாள் பார்க்கலாம் கடமைகள் எல்லாம் முடிந்...
2 கருத்துகள்:
புதன், 22 டிசம்பர், 2010

நிறுத்து அழுகையை

›
இழப்புகள் அழுகையால் சரியாகாது. ஏழ்மை புலம்பலால் விலகிடாது. கவலைகள் கதறலால் கரைந்திடாது. வீழ்ச்சிகள் நோவதால் விடைபெறாது. இறப்பென்ன பார்க்காத ...
சனி, 18 டிசம்பர், 2010

மாணவர்-பெற்றோர்-ஆசிரியர்

›
அளவுக்கு மீறி உணவு ஊட்டினால், குழந்தையின் உடல் நலத்துக்கு ஊறு வந்து சேரும். அளவுக்கு மீறி பாடம் புகட்டினால், குழந்தையின் மனதிற்கு ஊறு வந்து ...
வியாழன், 9 டிசம்பர், 2010

மானுடம் பாடிய குயில்

›
பாரதி- இந்திய தேசக்கவி நம் நேசக்கவி வெளிவேச மனிதரின் முகத்திரை கிழித்த ஆவேசக் கவி. மனிதனை மனிதனே ஒதுக்கும் இப்பாவ பூமியில் “காக்கை குருவி எங...
2 கருத்துகள்:
ஞாயிறு, 5 டிசம்பர், 2010

வேண்டாமே தீண்டாமை!

›
*இது முட்செடி அது முந்திரி என வேற்றுமை பார்த்தா வீசுகிறது காற்று? *பாவியின் நிலமென்றும் பரிசுத்தவானின் நிலமென்றும் பாகுபடுத்திப் பார்த்தா பொ...
3 கருத்துகள்:
புதன், 6 அக்டோபர், 2010

நம்பிக்கை

›
நேற்றுப் போல் இன்று இல்லை. நாளை எப்படியென நமக்குத் தெரியாது. நல்லது நடக்கும். இன்னல் ஒழியும். இனிமை மலரும். இன்பம் பெருகும். நம்பிக்கை தான் ...
3 கருத்துகள்:
வெள்ளி, 25 செப்டம்பர், 2009

கனவு மெய்ப்பட வேண்டும்!

›
இடி விழுந்தாலும் இடியாத மனம் வேண்டும். எதிரியையும் நேசிக்கும் இதயம் வேண்டும். நல்லதே நடக்குமென்ற நம்பிக்கை வேண்டும். நினைத்ததை நடத்தியே தீர்...
1 கருத்து:
புதன், 16 செப்டம்பர், 2009

மழை

›
மழை இல்லையேல் மன்னுயிர் இல்லை மழை பொழிந்தால் மண் சிரிக்கும் மண் சிரித்தால் பொன் விளையும். மேகம் அழும் பொழுது மண்ணின் தாகம் தணிகிறது. மழையும்...

மழுங்காகி.....மழுங்காகி

›
"ஏங்க, உங்களத்தான், படியில நிக்காதீங்க ஏறி, எறங்கறவங்களுக்கு எடஞ்சல் பண்ணாதீங்க", நடத்துனர் நயமாகவும் நாகரீகமாகவும் வேண்டினார், பய...
வெள்ளி, 11 செப்டம்பர், 2009

கிரேண்ட் கேன்யன்

›
கிரேண்ட் கேன்யன், நீரும் வளியும் குளிரும் வெப்பமும் கல்லையும் மண்ணையும் கடைந்தும் கரைத்தும் எழுதிய அற்புதம்! உலக மகா அதிசயம்! இயற்கை படைத்த ...
புதன், 9 செப்டம்பர், 2009

பயணம்

›
அந்த வண்ணத்துப் பூச்சி நான் பயணித்த இரவுப் பேருந்தில் மெல்லிய இறக்கைகளை அசைத்தவண்ணம் பறந்து கொண்டிருந்தது பறந்து பறந்து சலித்தது போல் யாருடை...
சனி, 5 செப்டம்பர், 2009

காதலின் தத்துவம்

›
ஊற்றுகள் நதிகளோடு சங்கமிக்கின்றன. நதிகள் கடலோடு ஐக்கியமாகின்றன. வானத்திலுள்ள வாயுக்கள் அனைத்தும் இனிமையான உணர்ச்சிப் பெருக்கில் என்றென்றும் ...
வெள்ளி, 4 செப்டம்பர், 2009

புத்தகங்கள்

›
மனிதர்களை இணைக்கக்கூடிய வலிமையான பாலங்கள் புத்தகங்கள் . உலகில் நிகழ்ந்த போராட்டங்களுக்கும் புரட்சிகளுக்கும் தூண்டுகோல்களாக இருந்தவை புத்தகங...
புதன், 2 செப்டம்பர், 2009

பூக்களைப் பறிக்காதீர்

›
பூ என்றால் உங்களில் பல பேர்க்கு அழகும் மணமும் தான் ஞாபகத்தில் தெறிக்கும் தலையில் சூடி அழகூட்ட அறிவீர்கள் பூக்களைக் காய்ச்சிக் கஷாயமும் அத்தர...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

ஜகநாதன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.