தமிழ் வயல்

ஜகனின் பதிவுகள்.....

புதன், 14 மார்ச், 2012

அரும்புகளுக்கு அறிவுரைகள்

›
சின்னஞ் சிறிய குழந்தைகளே, தேன்மொழி பேசும் குயிலினமே, கன்னலின் இனித்திடும் நற்சாறாய் கவலைகள் தீர்த்திடும் மருந்தமுதே! நல்லதை என்றும் எண்...
1 கருத்து:
சனி, 18 பிப்ரவரி, 2012

பெண்

›
கல்யாணத்திற்கு முன் தினந்தோறும் இரண்டுமுறை குளித்து பல தடவை முகங்கழுவி பொருத்தமாய் பொட்டிட்டு கண்ணுக்கு மையப்பி மணிக்கணக்காய் ஆராய...
சனி, 11 பிப்ரவரி, 2012

காத்திருக்கிறார்கள்

›
வானம் பார்த்து விவசாயி. தேர்வு முடிவுக்கு மாணவன். அடுத்த தேர்தலுக்கு அரசியல்வாதி. பிள்ளைகளை கல்லூரியில் சேர்க்க நீண்ட வரிசையில் பெற...
1 கருத்து:
சனி, 4 பிப்ரவரி, 2012

நானும் அமெரிக்கனே

›
நானும் கூட அமெரிக்காவைத் தான் பாடுகிறேன்! நான்தான் அந்தக் கறுப்புச் சகோதரன். விருந்தினர் வரும்பொழுது சாப்பிடுவதற்கு அவர்கள் என்னை சமயலற...
வியாழன், 2 பிப்ரவரி, 2012

நாளை நமதே

›
இப்படியே போகாது காலம் வெளிச்சம் வரும் விடியல் மலரும். வாழும் நாளெல்லாம் கோடையே கொளுத்தாது. சோகங்கள் மட்டுமே கொண்டதல்ல வாழ்க்கை. சுகங்...
சனி, 28 ஜனவரி, 2012

இடமாற்றம்

›
மதபோதகர்கள் எங்கள் நாட்டில் நுழைந்த பொழுது அவர்களிடம் பைபிளும் எங்களிடம் எங்கள் மண்ணும் இருந்தன. அவர்கள் சொன்னார்கள், “நாம் எல்லோரு...
வியாழன், 7 ஜூலை, 2011

இரவும் மனமும்

›
ஆயிரம் கண்கள் இரவுக்கு. ஒன்று மட்டுமே பகலுக்கு. எனினும் சூரியன் மறைந்ததும் பூமியில் மரித்துப் போகிறது பிரகாசம்....
புதன், 6 ஜூலை, 2011

காலம்

›
காலம்...... காத்திருப்போருக்கு மெதுவாய் நகரும்_ நத்தைபோல. அச்சத்தில் அமிழ்ந்திருப்போர்க்கு வேகமாய் விரையும், வான ஊர்தியாய். வேதனைய...

பிம்பங்கள் தெரிவதில்லை

›
அவளுக்கே தெரியாது அவளின் அழகு. கறுப்புக்கு எந்தச் சிறப்பும் இல்லையென்பது அவளின் கணிப்பு. ஆடைகள் ஏதுமின்றி பனைகளுக்கடியில் நடனமாடிய...
செவ்வாய், 14 ஜூன், 2011

இளஞ்சிவப்பு உடையணிந்து...

›
உலக மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டவர் கென்னடி. அவர் படுகொலை செய்யப்பட்டபோது உலகமே சோகத்தில் ஆழ்ந்தது. குறிப்பாக கருப்பின மக்கள் கென்னடி மூல...
1 கருத்து:
வெள்ளி, 3 ஜூன், 2011

பிர்மிங்காம் கதைப் பாடல்

›
படித்ததில் பிடித்ததும் பெருமளவில் என்னைப் பாதித்ததுமான ஒரு கவிதை பிர்மிங்காம் கதைப் பாடல். கருப்பு இன மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடிய ...
செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

உண்டு! உண்டு! உண்டு!

›
கொட்டுகின்ற வியர்வைக்கு கூலி உண்டு! கோலமயில் ஆட்டத்தில் கவர்ச்சி உண்டு! தட்டுகின்ற முரசத்தில் தாளம் உண்டு! தாமரை மலரினிலே வாசம் உண்டு! வட்ட...
திங்கள், 3 ஜனவரி, 2011

காதலிப்பது பற்றி

›
காதலித்தே ஆகவேண்டும் என்பது அப்படியொன்றும் சாப்பிட்டே ஆகவேண்டும் எனுமளவுக்கு கட்டாயம் இல்லை. பிறகொரு நாள் பார்க்கலாம் கடமைகள் எல்லாம் முடிந்...
2 கருத்துகள்:
புதன், 22 டிசம்பர், 2010

நிறுத்து அழுகையை

›
இழப்புகள் அழுகையால் சரியாகாது. ஏழ்மை புலம்பலால் விலகிடாது. கவலைகள் கதறலால் கரைந்திடாது. வீழ்ச்சிகள் நோவதால் விடைபெறாது. இறப்பென்ன பார்க்காத ...
சனி, 18 டிசம்பர், 2010

மாணவர்-பெற்றோர்-ஆசிரியர்

›
அளவுக்கு மீறி உணவு ஊட்டினால், குழந்தையின் உடல் நலத்துக்கு ஊறு வந்து சேரும். அளவுக்கு மீறி பாடம் புகட்டினால், குழந்தையின் மனதிற்கு ஊறு வந்து ...
வியாழன், 9 டிசம்பர், 2010

மானுடம் பாடிய குயில்

›
பாரதி- இந்திய தேசக்கவி நம் நேசக்கவி வெளிவேச மனிதரின் முகத்திரை கிழித்த ஆவேசக் கவி. மனிதனை மனிதனே ஒதுக்கும் இப்பாவ பூமியில் “காக்கை குருவி எங...
2 கருத்துகள்:
ஞாயிறு, 5 டிசம்பர், 2010

வேண்டாமே தீண்டாமை!

›
*இது முட்செடி அது முந்திரி என வேற்றுமை பார்த்தா வீசுகிறது காற்று? *பாவியின் நிலமென்றும் பரிசுத்தவானின் நிலமென்றும் பாகுபடுத்திப் பார்த்தா பொ...
3 கருத்துகள்:
புதன், 6 அக்டோபர், 2010

நம்பிக்கை

›
நேற்றுப் போல் இன்று இல்லை. நாளை எப்படியென நமக்குத் தெரியாது. நல்லது நடக்கும். இன்னல் ஒழியும். இனிமை மலரும். இன்பம் பெருகும். நம்பிக்கை தான் ...
3 கருத்துகள்:
வெள்ளி, 25 செப்டம்பர், 2009

கனவு மெய்ப்பட வேண்டும்!

›
இடி விழுந்தாலும் இடியாத மனம் வேண்டும். எதிரியையும் நேசிக்கும் இதயம் வேண்டும். நல்லதே நடக்குமென்ற நம்பிக்கை வேண்டும். நினைத்ததை நடத்தியே தீர்...
1 கருத்து:
புதன், 16 செப்டம்பர், 2009

மழை

›
மழை இல்லையேல் மன்னுயிர் இல்லை மழை பொழிந்தால் மண் சிரிக்கும் மண் சிரித்தால் பொன் விளையும். மேகம் அழும் பொழுது மண்ணின் தாகம் தணிகிறது. மழையும்...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

ஜகநாதன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.