தமிழ் வயல்

ஜகனின் பதிவுகள்.....

சனி, 28 ஜூலை, 2012

மலரட்டும் சமத்துவம்

›
மனிதனை மனிதன் நேசிக்கும் மகத்துவம் மண்ணில் நிகழட்டும். புனிதன் காந்தி வழியினிலே புதிய உலகம் அமையட்டும். இனிமை எங்கும் நிலவட்டும் . இன்...
திங்கள், 23 ஜூலை, 2012

திண்டாட்டம்

›
மழை வேண்டி தவங் கிடக்கும் உழவன். வேண்டாமென்று இறைஞ்சும் குயவன். இருவருக்கும் இடையிலே செய்வதறியாமல் இறைவன்!
சனி, 21 ஜூலை, 2012

எரிச்சல்

›
'பாத்து நட' தடுக்கி விழப் போன என்னை எச்சரித்தார் தாத்தா; எரிச்சலாக வந்தது. 'பாத்து செலவு செய்யக்கூடாதா/?' பிளாக்கில்...

உள்ளுக்குள்ளே

›
செதுக்காத வரைக்கும் கல்லுக்குள் சிலையிருப்பது தெரியாது. பிழியாத வரைக்கும் கரும்புக்குள் சாறிருப்பது தெரியாது. கடையாத வரைக்கும் தயி...
வெள்ளி, 20 ஜூலை, 2012

கோபம் ....கோபம்.....கோபம்

›
கோபங்கள் பலவிதம் ஒவ்வொன்றும் விதவிதம். கண்ணகியின் கோபம் மதுரையை எரித்தது ; கூடலனை கூடாக்கியது. துரோபதையின் கோபம் குருசேத்திரம் நிகழ்...
புதன், 14 மார்ச், 2012

அரும்புகளுக்கு அறிவுரைகள்

›
சின்னஞ் சிறிய குழந்தைகளே, தேன்மொழி பேசும் குயிலினமே, கன்னலின் இனித்திடும் நற்சாறாய் கவலைகள் தீர்த்திடும் மருந்தமுதே! நல்லதை என்றும் எண்...
1 கருத்து:
சனி, 18 பிப்ரவரி, 2012

பெண்

›
கல்யாணத்திற்கு முன் தினந்தோறும் இரண்டுமுறை குளித்து பல தடவை முகங்கழுவி பொருத்தமாய் பொட்டிட்டு கண்ணுக்கு மையப்பி மணிக்கணக்காய் ஆராய...
சனி, 11 பிப்ரவரி, 2012

காத்திருக்கிறார்கள்

›
வானம் பார்த்து விவசாயி. தேர்வு முடிவுக்கு மாணவன். அடுத்த தேர்தலுக்கு அரசியல்வாதி. பிள்ளைகளை கல்லூரியில் சேர்க்க நீண்ட வரிசையில் பெற...
1 கருத்து:
சனி, 4 பிப்ரவரி, 2012

நானும் அமெரிக்கனே

›
நானும் கூட அமெரிக்காவைத் தான் பாடுகிறேன்! நான்தான் அந்தக் கறுப்புச் சகோதரன். விருந்தினர் வரும்பொழுது சாப்பிடுவதற்கு அவர்கள் என்னை சமயலற...
வியாழன், 2 பிப்ரவரி, 2012

நாளை நமதே

›
இப்படியே போகாது காலம் வெளிச்சம் வரும் விடியல் மலரும். வாழும் நாளெல்லாம் கோடையே கொளுத்தாது. சோகங்கள் மட்டுமே கொண்டதல்ல வாழ்க்கை. சுகங்...
சனி, 28 ஜனவரி, 2012

இடமாற்றம்

›
மதபோதகர்கள் எங்கள் நாட்டில் நுழைந்த பொழுது அவர்களிடம் பைபிளும் எங்களிடம் எங்கள் மண்ணும் இருந்தன. அவர்கள் சொன்னார்கள், “நாம் எல்லோரு...
வியாழன், 7 ஜூலை, 2011

இரவும் மனமும்

›
ஆயிரம் கண்கள் இரவுக்கு. ஒன்று மட்டுமே பகலுக்கு. எனினும் சூரியன் மறைந்ததும் பூமியில் மரித்துப் போகிறது பிரகாசம்....
புதன், 6 ஜூலை, 2011

காலம்

›
காலம்...... காத்திருப்போருக்கு மெதுவாய் நகரும்_ நத்தைபோல. அச்சத்தில் அமிழ்ந்திருப்போர்க்கு வேகமாய் விரையும், வான ஊர்தியாய். வேதனைய...

பிம்பங்கள் தெரிவதில்லை

›
அவளுக்கே தெரியாது அவளின் அழகு. கறுப்புக்கு எந்தச் சிறப்பும் இல்லையென்பது அவளின் கணிப்பு. ஆடைகள் ஏதுமின்றி பனைகளுக்கடியில் நடனமாடிய...
செவ்வாய், 14 ஜூன், 2011

இளஞ்சிவப்பு உடையணிந்து...

›
உலக மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டவர் கென்னடி. அவர் படுகொலை செய்யப்பட்டபோது உலகமே சோகத்தில் ஆழ்ந்தது. குறிப்பாக கருப்பின மக்கள் கென்னடி மூல...
1 கருத்து:
வெள்ளி, 3 ஜூன், 2011

பிர்மிங்காம் கதைப் பாடல்

›
படித்ததில் பிடித்ததும் பெருமளவில் என்னைப் பாதித்ததுமான ஒரு கவிதை பிர்மிங்காம் கதைப் பாடல். கருப்பு இன மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடிய ...
செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

உண்டு! உண்டு! உண்டு!

›
கொட்டுகின்ற வியர்வைக்கு கூலி உண்டு! கோலமயில் ஆட்டத்தில் கவர்ச்சி உண்டு! தட்டுகின்ற முரசத்தில் தாளம் உண்டு! தாமரை மலரினிலே வாசம் உண்டு! வட்ட...
திங்கள், 3 ஜனவரி, 2011

காதலிப்பது பற்றி

›
காதலித்தே ஆகவேண்டும் என்பது அப்படியொன்றும் சாப்பிட்டே ஆகவேண்டும் எனுமளவுக்கு கட்டாயம் இல்லை. பிறகொரு நாள் பார்க்கலாம் கடமைகள் எல்லாம் முடிந்...
2 கருத்துகள்:
புதன், 22 டிசம்பர், 2010

நிறுத்து அழுகையை

›
இழப்புகள் அழுகையால் சரியாகாது. ஏழ்மை புலம்பலால் விலகிடாது. கவலைகள் கதறலால் கரைந்திடாது. வீழ்ச்சிகள் நோவதால் விடைபெறாது. இறப்பென்ன பார்க்காத ...
சனி, 18 டிசம்பர், 2010

மாணவர்-பெற்றோர்-ஆசிரியர்

›
அளவுக்கு மீறி உணவு ஊட்டினால், குழந்தையின் உடல் நலத்துக்கு ஊறு வந்து சேரும். அளவுக்கு மீறி பாடம் புகட்டினால், குழந்தையின் மனதிற்கு ஊறு வந்து ...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

ஜகநாதன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.