செவ்வாய், 28 செப்டம்பர், 2004

இனிய தோழர்களே!

தமிழ் வயல் எனும் வலைப்பூ மூலம் வண்ணத்தமிழில் என் எண்ணங்களை ஏந்தி வருகிறேன்.உலகம் முழுதும் விரவியுள்ள தமிழ்த் தோழர்களை சென்றடையும் பெரு விருப்பில் இணையதளத்தினுள் முதலடி வைக்கிறேன்."யாதும் ஊரே;யாவரும் கேளிர்"என்ற கணியன் பூங்குன்றனின் வைர வரிகளை வழ்வியல் தத்துவமாய்க்கொள்வோம்;சாதி,மதம் கடப்போம்;அன்பை நாளும் விதைப்போம்;மனித நேயம் வளர்ப்போம்.இத்துடன் இன்று விடைபெறுகிறேன்,தற்காலிகமாய்-வாழ்த்துக்களையும் வசைகளையும் எதிர்பார்த்து.

4 கருத்துகள்:

பரி (Pari) சொன்னது…

சீக்கிரம் சாகுபடிய ஆரம்பிங்க. மூணு போகமும் வெளையட்டும் :)

மதி கந்தசாமி (Mathy Kandasamy) சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Thangamani சொன்னது…

நல்லது. வாழ்த்துகள்!

மீனாக்ஸ் | Meenaks சொன்னது…

உங்கள் சாகுபடி பல்கிப் பெருகி எங்கள் அனைவருக்கும் சோறு போட உங்களை வரவேற்கிறேன்.