தமிழ் வயல்
ஜகனின் பதிவுகள்.....
புதன், 6 அக்டோபர், 2010
நம்பிக்கை
வகை
கவிதை
,
தமிழ்
,
Tamil
நேற்றுப் போல்
இன்று இல்லை.
நாளை எப்படியென
நமக்குத் தெரியாது.
நல்லது நடக்கும்.
இன்னல் ஒழியும்.
இனிமை மலரும்.
இன்பம் பெருகும்.
நம்பிக்கை தான்
வாழ்க்கை.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)