சனி, 28 அக்டோபர், 2017

தமிழ் வயலில் எழுதி நீண்ட நாட்கள் ஆகி விட்டன. பெரியதொரு காரணம் ஏதுமில்லை.,சோம்பலைத் தவிர. இனி ஒவ்வொரு நாளும் ஒரு வரியாவது எழுதத் திட்டம். எல்லோர்க்கும் என் அன்பு வணக்கங்கள். நன்றி.

கருத்துகள் இல்லை: