தமிழ் வயல்
ஜகனின் பதிவுகள்.....
வியாழன், 14 அக்டோபர், 2004
சார்பு
உண்ணக் கனியும்
ஓய்ந்திருக்க நிழலும்
கூட்டுக்கு இடமும்
கொடுத்தது மரம்
விதையைச் சுமந்து
விண்ணில் பறந்து
மண்ணில் விதைத்து
மரத்தை வார்த்தது
பறவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக