வெள்ளி, 1 அக்டோபர், 2004

என் வலைப்பூ நுழைவை வரவேற்ற தோழர்களுக்கு நன்றிகள் ஆயிரம்.எனக்குச் சோறு போடும் என் தாய்த் தமிழுக்கு நன்றிக் கடனாய் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற தாகத்தோடு நுழைந்துள்ளேன்.
தமிழே உன்னை நேசிக்கிறேன்
தாயாய் என்றும் பூசிக்கிறேன்
நாளும் உன்னை வாசிக்கிறேன்
நல்லது செய்ய யோசிக்கிறேன்
என்ற என் கவிதை வரிகளோடு இன்றைக்கு முடித்துக் கொள்கிறேன்.வணக்கம்.

1 கருத்து:

Balaji-Paari சொன்னது…

நன்று. சேஇக்கிரம் எழுதுங்கள்