சனி, 28 ஜனவரி, 2012

இடமாற்றம்

மதபோதகர்கள்
எங்கள் நாட்டில்
நுழைந்த பொழுது
அவர்களிடம்
பைபிளும்
எங்களிடம்
எங்கள் மண்ணும்
இருந்தன.
அவர்கள் சொன்னார்கள்,
“நாம் எல்லோரும்
ஒன்றாய்
இறைவனைத்
துதிப்போம்!”
நாங்களும்
கண்களை மூடி
உளமாரப்
பிரார்த்தித்தோம்.
கண்களைத்
திறந்த பொழுது
பைபிள்

எங்களிடமும்
எங்கள் மண்
அவர்களிடமும்
இடம் மாறியிருந்தன!
____பிசப் டேஷ்மான்ட் ட்யூட்டு

கருத்துகள் இல்லை: