தமிழ் வயல்
ஜகனின் பதிவுகள்.....
திங்கள், 23 ஜூலை, 2012
திண்டாட்டம்
மழை வேண்டி
தவங் கிடக்கும்
உழவன்.
வேண்டாமென்று
இறைஞ்சும்
குயவன்.
இருவருக்கும்
இடையிலே
செய்வதறியாமல்
இறைவன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக