திங்கள், 23 ஜூலை, 2012

திண்டாட்டம்

மழை வேண்டி
தவங் கிடக்கும்
உழவன்.
வேண்டாமென்று
இறைஞ்சும்
குயவன்.
இருவருக்கும்
இடையிலே
செய்வதறியாமல்
இறைவன்!

கருத்துகள் இல்லை: