செதுக்காத வரைக்கும்
கல்லுக்குள்
சிலையிருப்பது தெரியாது.
பிழியாத வரைக்கும்
கரும்புக்குள்
சாறிருப்பது தெரியாது.
கடையாத வரைக்கும்
தயிருக்குள்
நெய்யிருப்பது தெரியாது.
எரியாத வரைக்கும்
மெழுகுக்குள்
ஒளியிருப்பது தெரியாது.
செயல்படாத வரைக்கும்
உனக்குள்
ஆற்றலிருப்பது தெரியாது.
கல்லுக்குள்
சிலையிருப்பது தெரியாது.
பிழியாத வரைக்கும்
கரும்புக்குள்
சாறிருப்பது தெரியாது.
கடையாத வரைக்கும்
தயிருக்குள்
நெய்யிருப்பது தெரியாது.
எரியாத வரைக்கும்
மெழுகுக்குள்
ஒளியிருப்பது தெரியாது.
செயல்படாத வரைக்கும்
உனக்குள்
ஆற்றலிருப்பது தெரியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக