ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

இயற்கை

யாருக்குத்
தெரியப் போகிறது
என்ற தைரியத்தில்
நாம் செய்யும் காரியங்கள்
யாருக்கோ
தெரிந்துவிடுகிறது.

கருத்துகள் இல்லை: