அவர்தான் எல்லாமென்று
எல்லோரும் சொல்கிறார்கள்.
அவர் நன்கறிவார்
அவரில்லை என்பதை.
ஆனாலும் விடுவதாயில்லை
சுற்றிலுமிருப்பவர்கள்.
எப்பொழுதும் போல
இம்முறையும்
ஏற்றிவிட்டார்கள்
பலிபீடத்தில்.
.
எல்லோரும் சொல்கிறார்கள்.
அவர் நன்கறிவார்
அவரில்லை என்பதை.
ஆனாலும் விடுவதாயில்லை
சுற்றிலுமிருப்பவர்கள்.
எப்பொழுதும் போல
இம்முறையும்
ஏற்றிவிட்டார்கள்
பலிபீடத்தில்.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக