வியாழன், 20 செப்டம்பர், 2012

ஒளியிழந்த கண்ணினாய்.

           இருட்டு..இருட்டு...எங்கும் இருட்டு,
           நடுப்பகலின் கூச வைக்கும் ஒளியில் கூட.
           மீளவியலா இருள்;முழுக் கிரகணம்.
           பகலின் நம்பிக்கை துளியுமின்றி.
            [ஹெலன் ஹெல்லருக்குப் பிடித்த ஹோமரின் வரிகள்] 

கருத்துகள் இல்லை: