திங்கள், 4 பிப்ரவரி, 2013

இதயத்தின் குரல்

'அது முடியாது'என்றது கர்வம்.
'அது ஆபத்தானது'என்றது அனுபவம்.
'அது அர்த்தமில்லாதது'என்றது அறிவு.
'முயற்சித்துப் பார்ப்போமே'என்றது இதயம்.
                                                                      -யாரோ 

கருத்துகள் இல்லை: